news-tamil-logo

3/22/2026, 9:37:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டின் கதவை உடைத்து 34 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. இளம்பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு முகமூடி ஆசாமிகள் துணிகரம்
tv

Also Watch

tv

Read this

வீட்டின் கதவை உடைத்து 34 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. இளம்பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு முகமூடி ஆசாமிகள் துணிகரம்

நைனாபட்டி - புதுக்கோட்டை

Posted on: Jan 10, 2025 02:22 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பட்டப்பகலில் தனியாக இருந்த இளம்பெண்ணை தாக்கி, கட்டிப்போட்டு விட்டு 34 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நைனாபட்டி கிராமத்தை சேர்ந்த ராதா, குளிக்க சென்றபோது, கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி ஆசாமிகள் 2 பேர் அவரை தாக்கி கொள்ளையடித்துச் சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved