news-tamil-logo

3/21/2026, 11:35:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நள்ளிரவில் வீடுகளை சூறையாடும் "புல்லட் ராஜா" காட்டு யானை.. காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரம்
tv

Also Watch

tv

Read this

நள்ளிரவில் வீடுகளை சூறையாடும் "புல்லட் ராஜா" காட்டு யானை.. காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரம்

சேரங்கோடு - நீலகிரி

Posted on: Dec 20, 2024 08:01 AM

93

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
51

நீலகிரியில் வீடுகளை சூறையாடி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட, முதுமலை யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, சேரங்கோடு, பிதர்காடு, சேரம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளை சூறையாடும் புல்லட் ராஜா என்கிற காட்டு யானை,

மக்களின் உடமைகளை துவம்சம் செய்து வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 55 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved