நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கவுடா சோலை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 50 சவரன் நகையை கொள்ளையடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வடமாநில கொள்ளையர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.