news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாவட்ட எஸ்.பி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
tv

Also Watch

tv

Read this

மாவட்ட எஸ்.பி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

ஈரோடு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Bomb thread

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சுப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி மது போதையில், அவசர உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறியுள்ளார்.

குடும்பத்தை பிரிந்து தனியா வசித்து வரும் அவர், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ராதான் - ஷாகீன் அப்ரிடி பும்ராவுக்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
1 hr 35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved