Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சுப்பிரண்டு அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி மது போதையில், அவசர உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு இருப்பதாக பொய் கூறியுள்ளார்.
குடும்பத்தை பிரிந்து தனியா வசித்து வரும் அவர், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved