news-tamil-logo

3/21/2026, 3:05:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் பள்ளிக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் புரளி என்பது அம்பலம்
tv

Also Watch

tv

Read this

தனியார் பள்ளிக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் புரளி என்பது அம்பலம்

வெடிகுண்டு மிரட்டல்

Posted on: Oct 10, 2024 07:22 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குன்றத்தூர் அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

சோமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளி அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது.

பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் வெறும் புரளி என்பது தெரியவந்தது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved