news-tamil-logo

3/22/2026, 9:34:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பலத்த வெட்டுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சடலம்.. திருமணத்திற்கு மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் கொலை
tv

Also Watch

tv

Read this

பலத்த வெட்டுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் சடலம்.. திருமணத்திற்கு மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் கொலை

புளியந்தோப்பு, சேலம்

Posted on: Oct 28, 2024 12:24 PM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புளியந்தோப்பு, சேலம்

சேலம் மாவட்டம் மல்லூர் அடுத்த புளியந்தோப்பு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் தொடர்பான வழக்கில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜரத்தினம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பலத்த வெட்டு காயங்களுடன் பெண் சடலத்தை மீட்ட போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது விருநகரை சேர்ந்த ராஜாமணி என்பதும், ராஜரத்தினத்திற்கும் ராஜாமணிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம் ராஜாமணியை கொலை செய்ததது தெரியவந்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved