புதுக்சேரியில் பாஜக மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் நடுரோட்டில் வைத்து சராமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவடிப்குப்பத்தை சேர்ந்த உமாசங்கர் என்பவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள்: புதுச்சேரி ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல்!