புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்ட பஜனை நிகழ்ச்சி நடைபெற்து. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பங்கேற்ற ஐயப்ப பக்தர்கள் உற்சாகத்துடன் பாடல்களை பாடி சுவாமியை தரிசனம் செய்தனர். நிகழ்வில் காளி மற்றும் கருப்பசாமி வேடமணிந்து ஆடியது பக்தர்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.