news-tamil-logo

3/22/2026, 11:22:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அய்யனார் கருப்பண்ணசாமி கோவில் புரட்டாசி பொங்கல் விழா.. அழகுவேல் எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றிய பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

அய்யனார் கருப்பண்ணசாமி கோவில் புரட்டாசி பொங்கல் விழா.. அழகுவேல் எடுத்து நேர்த்திகடன் நிறைவேற்றிய பக்தர்கள்

கிடாரிகுளம், இராமநாதபுரம்

Posted on: Oct 12, 2024 07:48 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
94

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிடாரிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கருப்பண்ணசாமி கோவிலில், வருடாந்திர புரட்டாசி பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவை ஒட்டி சுவாமிகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், தீபாதாரணையும் நடைபெற்றது.

தொடர்ந்து மேளதாளம், வானவேடிக்கைகள் முழங்க பக்தர்கள் அழகுவேல் எடுத்து தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

1
8 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved