news-tamil-logo

3/22/2026, 1:48:56 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை முயற்சி.. பணம் இல்லாததால் மது பாட்டில்களை திருடி சென்ற கும்பல்
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை முயற்சி.. பணம் இல்லாததால் மது பாட்டில்களை திருடி சென்ற கும்பல்

கூட்டேரிபட்டு, விழுப்புரம்

Posted on: Dec 25, 2024 04:16 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கூட்டேரிப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையை சூப்பர்வைசர் சங்கர் திறக்கவந்தபோது கடையின் சுவர் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை மேற்கொண்டதில் விலை உயர்ந்த மது பாட்டில்களை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
55 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved