news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா... நவதானிய அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன் எழுந்தருளல்
tv

Also Watch

tv

Read this

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா... நவதானிய அலங்காரத்தில் மகா வாராஹி அம்மன் எழுந்தருளல்

தஞ்சாவூர்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TanjayPeriyaTemple

தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவின் 7 ஆம் நாள் நிகழ்ச்சியில், மகா வாராஹி அம்மன் நவதானிய அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இக்கோவிலில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் மகா வாராஹி அம்மனுக்கு 23-ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் வாராஹி அம்மன் எழுந்தருள, 7-ஆம் நாள் விழாவில், அம்மனுக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
3 hrs 55 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved