news-tamil-logo

3/22/2026, 4:24:45 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 200 தேக்கு மற்றும் மகாகனி மரங்களை வெட்டியவர் கைது.. நிலம் தொடர்பான வழித்தகராறில் முன்விரோதம்
tv

Also Watch

tv

Read this

200 தேக்கு மற்றும் மகாகனி மரங்களை வெட்டியவர் கைது.. நிலம் தொடர்பான வழித்தகராறில் முன்விரோதம்

ஜெயங்கொண்டம், அரியலூர்

Posted on: Feb 05, 2025 08:35 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நிலம் தொடர்பான வழித்தகராறில் பயிரிடப்பட்டுள்ள 200 தேக்கு மற்றும் மகாகனி மரங்களை அடியோடு வெட்டி சாய்த்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வெங்கடேசன் அக்கிராமத்தில் தொடர்ந்து பொதுமக்களிடத்தில் மூர்க்கத்தனமாக அவ்வப்போது பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 43 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved