news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பூலித்தேவனின் ஜெயந்தி விழாவிற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கூட்டமாக வரக்கூடாது என போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

பூலித்தேவனின் ஜெயந்தி விழாவிற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கூட்டமாக வரக்கூடாது என போலீசார் தடுத்ததால் வாக்குவாதம்

நெற்கட்டும் செவல், தென்காசி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Naam thamizhar

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் மாமன்னர் பூலித்தேவனின் 310 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க அதிக அளவில் நாம் தமிழர் கட்சியினர், போலீசாரின் எதிர்ப்பையும் மீறி பேரிகார்டை விலக்கி விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது

நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீசார், அதிக அளவில் கூட்டமாக செல்லக் கூடாது என்று கூறியதால், போலீசாருக்கு நாம் தமிழர் கட்சியினருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

9
24 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau