news-tamil-logo

3/21/2026, 10:21:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை கொல்ல முயற்சி.. வன்கொடுமையால் பிறந்த குழந்தை என்பதால் தாய் ஆத்திரம்
tv

Also Watch

tv

Read this

பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை கொல்ல முயற்சி.. வன்கொடுமையால் பிறந்த குழந்தை என்பதால் தாய் ஆத்திரம்

சிங்கம்புணரி, சிவகங்கை

Posted on: Oct 24, 2024 12:23 PM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22a

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பாலியல் வன்கொடுமையால் பிறந்த குழந்தையை கழுத்தறுத்து கொல்ல முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இளம்பெண் 17 வயது சிறுமியாக இருக்கும் போது, மகேந்திரன் என்பவரால் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தையடுத்து, அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved