news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஏரியில் வண்டல் மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு... அனுமதியின்றி வண்டல் மண் அள்ளுவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

ஏரியில் வண்டல் மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு... அனுமதியின்றி வண்டல் மண் அள்ளுவதாக புகார்

கூவனூர், கள்ளக்குறிச்சி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்த கூவனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக இரவு பகலாக பொக்லைன் இயந்திரத்தின் மூலம் வண்டல் மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

100 ஏக்கர் பரப்பளவு கொண்டு இந்த ஏரியை பலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த 6 மாதங்களாக அனுமதியின்றி வண்டல் மண் அள்ளப்படுவதாக அக்கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கிராம மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


இதையும் படியுங்கள் : திருத்தணி அருகே ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு... தகாத வார்த்தைகளால் பேசும் வட்ட வழங்கல் அலுவலரின் ஆடியோ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
7 hrs 42 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved