news-tamil-logo

3/21/2026, 8:13:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியப்பன் வெட்டி படுகொலை.. நடைப்பயிற்சி மேற்கொண்டவரை வெட்டி சாய்த்த மர்மநபர்கள்
tv

Also Watch

tv

Read this

அதிமுக முன்னாள் நிர்வாகி வெளியப்பன் வெட்டி படுகொலை.. நடைப்பயிற்சி மேற்கொண்டவரை வெட்டி சாய்த்த மர்மநபர்கள்

வெட்டி படுகொலை

Posted on: Mar 26, 2025 11:44 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிமுக முன்னாள் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் ஒன்றிய துணை சேர்மனான மேலநீலிதநல்லூர் கிராமத்தை சேர்ந்த வெளியப்பன், காலை வழக்கம் போல் நடை பயிற்சி மேற்கொண்டதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

தகவலறிந்து சென்ற போலீசார் வெளியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனை அனுப்பினர்.

இந்நிலையில் கொலை தொடர்பாக மேல நீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சரண் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved