news-tamil-logo

3/22/2026, 9:37:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு படர்ந்த ஆகாயத்தாமரை.. விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் - விவசாயிகள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

3 கிலோ மீட்டர் தொலைவிற்கு படர்ந்த ஆகாயத்தாமரை.. விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் - விவசாயிகள் கோரிக்கை

தரங்கம்பாடி, மயிலாடுதுறை

Posted on: Nov 18, 2024 07:55 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலையாறு மற்றும் வடிகால் உபனாற்றில் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமல் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேலான விளைநிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளதால் அவற்றை உடனடியாக அகற்றி தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved