news-tamil-logo

3/21/2026, 8:09:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரேஷனில் கூடுதலாக கோதுமை வழங்கப்படும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

ரேஷனில் கூடுதலாக கோதுமை வழங்கப்படும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்

Posted on: Oct 07, 2024 05:25 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த மாதம் முதல் கூடுதலாக கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 15 நாட்களில் 17 லட்சம் பேருக்கு புதிதாக ரேஷன் அட்டைகள் வழக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 28 ஆயிரம் ரேஷன் கடைகளில், கண் கருவிழி பதிவு மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved