news-tamil-logo

3/22/2026, 8:46:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜர்.. கூண்டில் ஏறி சாட்சியம் சொன்ன வடிவேலு
tv

Also Watch

tv

Read this

மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜர்.. கூண்டில் ஏறி சாட்சியம் சொன்ன வடிவேலு

உயர்நீதிமன்றம், சென்னை

Posted on: Mar 06, 2025 01:39 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக வடிவேலு தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி நடிகர் வடிவேலு சாட்சியம் அளித்தார்.

இந்நிலையில், சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வடிவேலிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுமாறு இரு தரப்பினருக்கும் மாஸ்டர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
2 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved