news-tamil-logo

3/22/2026, 4:41:33 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளியில் கழிவறை கட்ட விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு... திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

பள்ளியில் கழிவறை கட்ட விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு... திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம்

Posted on: Jun 21, 2025 03:32 AM

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பள்ளியில் கழிவறை கட்ட விடாமல் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தடுப்பதாக ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அரசம்பட்டில் உள்ள பள்ளியில் கழிவறை இல்லை என்பதால் தாட்கோ மூலம் நிதி ஒதுக்கப்பட்டு சண்முகம் என்பவர் ஒப்பந்தம் பணிகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி என்பவரின் கணவர் கருணாநிதி, பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இதையும் படியுங்கள் : கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி சாம்பாரில் கிடந்த பல்லி... தனியார் உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
16 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved