திருவாரூர் தேர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து-2 பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயம்,திருபாம்புரம் கோவிலில் ராகு கேது பெயர்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது விபத்து,காரில் பயணித்த 2 ஆண்கள், இரு பெண்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி,விபத்தை ஏற்படுத்தி விட்டு லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், போலீசார் விசாரணை.