news-tamil-logo

3/22/2026, 9:37:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆட்டோவில் இளம் பெண் கடத்தி செல்போன் பறிப்பு.. ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து செல்போன் மீட்பு
tv

Also Watch

tv

Read this

ஆட்டோவில் இளம் பெண் கடத்தி செல்போன் பறிப்பு.. ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து செல்போன் மீட்பு

ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted on: Mar 26, 2025 06:49 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THIRUPATHUR

திருப்பத்தூரில் ஆட்டோவில் ஏறிய இளம் பெண்ணை கடத்தி சென்று செல்போனை பறித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் இஸ்மாயில் பேட்டை பகுதியை சேர்ந்த நகினா, இரவு அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஜின்னா ரோடு பகுதியில் வந்த ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர், நகினா கூறிய வழியை தவிர்த்து, வேறு வழியாக சென்று அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அவரை ஆட்டோவில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved