news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கணவனை பிரிந்த இளம் பெண்ணை ஏமாற்றிய இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கண்ணீர்..!
tv

Also Watch

tv

Read this

கணவனை பிரிந்த இளம் பெண்ணை ஏமாற்றிய இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கண்ணீர்..!

கரூர்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR Cheating issue

கரூரில் கணவனை பிரிந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு தெரியாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தாந்தோணிமலை பகுதியை சேர்ந்த கதிரேசன் என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கத்திரிக்காய் செடிகளில் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

0
9 mins agoshare
கத்திரிக்காய்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved