news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெயிண்டிங் வேலை செய்து வந்த தொழிலாளி... வாடகைக்கு குடியிருந்த வீட்டில் தொழிலாளியின் சடலம்
tv

Also Watch

tv

Read this

பெயிண்டிங் வேலை செய்து வந்த தொழிலாளி... வாடகைக்கு குடியிருந்த வீட்டில் தொழிலாளியின் சடலம்

வெள்ளக்கோட்டை, விருதுநகர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெயிண்டிங் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலகண்டமங்கலத்தை சேர்ந்த முத்துக்குமார், வெள்ளக்கோட்டை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

அவரது நண்பர்களும் உடன் தங்கி இருந்ததாகவும், மது போதையில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தங்கி இருந்த வீட்டில் முத்துக்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்பாரா நேரத்தில் முதல்வரிடம் இருந்து வந்த செய்தி

0
3 mins agoshare
Manickam tagorebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau