news-tamil-logo

3/22/2026, 9:52:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட வேன்.. லாரி மீது வேன் மோதி விபத்து - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
tv

Also Watch

tv

Read this

திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட வேன்.. லாரி மீது வேன் மோதி விபத்து - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

மேல்மருவத்தூர், செங்கல்பட்டு

Posted on: Mar 26, 2025 10:16 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திண்டிவனத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்களுடன் சென்னை நோக்கி புறப்பட்ட வேன், மேல்மருத்துவர் அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்தவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
18 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved