news-tamil-logo

3/21/2026, 7:01:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடித்து விட்டு அடித்து துன்புறுத்திய தந்தை வெட்டிக் கொலை.. தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன் கைது
tv

Also Watch

tv

Read this

குடித்து விட்டு அடித்து துன்புறுத்திய தந்தை வெட்டிக் கொலை.. தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன் கைது

கூடங்குளம், நெல்லை

Posted on: Feb 26, 2025 03:29 PM

57

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே குடித்து விட்டு அடித்து துன்புறுத்தியதாக தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

அம்பேத்கர் நகரை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மகன் முத்து செல்வத்தை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved