news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஏலகிரியில் ஒருநாள் கோடை விழா... அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் விழாவை துவக்கி வைத்தனர்
tv

Also Watch

tv

Read this

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஏலகிரியில் ஒருநாள் கோடை விழா... அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன் விழாவை துவக்கி வைத்தனர்

ஏலகிரி, திருப்பத்தூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ministers AV Velu

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் ஒரு நாள் கோடை விழாவை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

முன்னதாக மயிலாட்டம் கோலாட்டம் என மேள தாளங்கள் முழங்க அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை விழாவில் மலர் கண்காட்சி, பழ கண்காட்சி இடம் பெற்றுள்ள நிலையில், மகளிர் சுய உதவி குழுக்கள்,

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்க உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 31 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved