news-tamil-logo

3/22/2026, 9:34:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தலை பொங்கலுக்குச் சென்ற புதுமண தம்பதி வீட்டில் கொள்ளை.. கைரேகை மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்ட போலீஸ்
tv

Also Watch

tv

Read this

தலை பொங்கலுக்குச் சென்ற புதுமண தம்பதி வீட்டில் கொள்ளை.. கைரேகை மூலம் கொள்ளையர்களை அடையாளம் கண்ட போலீஸ்

தாம்பரம் - செங்கல்பட்டு

Posted on: Feb 22, 2025 10:51 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

தலை பொங்கல் கொண்டாட வெளியூர் சென்றிருந்த புதுமண தம்பதி வீட்டில் கைவரிசை காட்டிய இரட்டை கொள்ளையர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.

சென்னை தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் - ராதா தம்பதி, ஆவடிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, .

பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸில் புகார் அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
0 min agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved