திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே டீ மாஸ்டரை கத்தியால் குத்திய மனநலம் பாதிக்கப்பட்டவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. கல்லாவில் இருந்த பணத்தை எடுக்க முயன்ற போது டீ மாஸ்டர் தடுத்ததால் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.