கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் பைக்கில் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். திருத்துறையூரை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது நண்பனுக்கு சபரி மலை கோயில் பிரசாதம் கொடுப்பதற்காக பைக்கில் சென்ற போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மோதி உயிரிழந்தார்.