தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் 131-ஆம் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், தேர் பனியில் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நிலையில், தேர் பவனி வெகுவிமரிசையாக நடைபெற்றது.