news-tamil-logo

3/22/2026, 9:37:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையோரம் நின்ற டூவீலர் மீது மோதி கவிழ்ந்த கார்.. காரில் பயணம் செய்த தம்பதி உட்பட 4 பேர் காயம்
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் நின்ற டூவீலர் மீது மோதி கவிழ்ந்த கார்.. காரில் பயணம் செய்த தம்பதி உட்பட 4 பேர் காயம்

மொளசூர் - விழுப்புரம்

Posted on: Dec 27, 2024 02:00 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

பெங்களூருவை சேர்ந்த சுமித்தி பட்டாச்சா, தனது குடும்பத்தினர் 9 பேருடன் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்றார்.

புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் மொளச்சூர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்தது.

இதில், சுமித்தி பட்டாச்சா, அவரது மனைவி ஷோபா உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved