சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்து மோதியதில் இளம் பெண் உயிரிழந்தார். புதிதாக திருமணம் ஆன அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பியபோது, எதிரே வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.