news-tamil-logo

3/21/2026, 8:32:58 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews படகு பழுதானதால் இலங்கையில் சிக்கிய 9 மீனவர்கள்.. இலங்கை கடற்படையிடம் அனுமதி பெற்று மீனவர்கள் மீட்பு
tv

Also Watch

tv

Read this

படகு பழுதானதால் இலங்கையில் சிக்கிய 9 மீனவர்கள்.. இலங்கை கடற்படையிடம் அனுமதி பெற்று மீனவர்கள் மீட்பு

நாகை

Posted on: Jan 07, 2025 01:13 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

நடுக்கடலில் படகு பழுதானதால் இலங்கையின் எல்லைக்குள் சென்ற நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் உரிய அனுமதியுடன் நாகை அழைத்து வரப்பட்டனர்.

கடந்த 29 ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் படகு இஞ்சின் பழுது காரணமாக காற்றின் திசையில் படகு இலங்கை முல்லைத்தீவு கடற்பகுதிக்குள் சென்றது.

இதனையடுத்து இலங்கை கடலோர பாதுகாப்புப்படைக்கு தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெற்று மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
3 hrs 52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved