news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு அணையிலிருந்து விநாடிக்கு 6,950 கன அடி நீர் வெளியேற்றம்..!
tv

Also Watch

tv

Read this

உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு அணையிலிருந்து விநாடிக்கு 6,950 கன அடி நீர் வெளியேற்றம்..!

உடுமலை, திருப்பூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Amaravathi

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 6 ஆயிரத்து 950 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணையின் முழு கொள்ளளவான 90 அடியில் 88 அடியை தாண்டியுள்ளதால் அணையின் பாதுகாப்புக் கருதி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதை அடுத்து கல்லாபுரம், குமரலிங்கம், ருத்ராபாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மும்மதத்தினர் முன்னிலையில் மதநல்லிணக்க திருமணம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
10 hrs 56 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau