news-tamil-logo

3/21/2026, 11:35:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 4 பேர் பணி நீக்கம்.. தொழிற்சாலையை கண்டித்து சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 4 பேர் பணி நீக்கம்.. தொழிற்சாலையை கண்டித்து சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் போராட்டம்

ஒரகடம், காஞ்சிபுரம்

Posted on: Dec 20, 2024 08:20 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
54

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வேலீயோ என்ற தனியார் தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சி.ஐ.டி.யூ.

தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கம் தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு காரணங்களை கூறி தொடர்ந்து தொழிலாளர்கள் மீது நிர்வாகம் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 54 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved