news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பேருந்துகளில் 2 நாட்களில் 3.56 லட்சம் பேர் பயணம்
tv

Also Watch

tv

Read this

அரசு பேருந்துகளில் 2 நாட்களில் 3.56 லட்சம் பேர் பயணம்

செந்துறை, அரியலூர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister siva sankar press meet

சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் 3 லட்சத்து 56 ஆயிரம் பேர், அரசு பேருந்துகளில் பயணம் செய்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு குளிர்சாதன வசதி பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அரசு பேருந்துகள் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுவதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 59 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved