காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் மிதக்கும் 3 இளைஞர்களின் சடலங்கள்,முகம் மட்டும் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி,3 பேரும் பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் என முதற்கட்ட தகவல்,சஞ்சய் என்ற நபருக்கும், சடலமாக மிதந்த 3 பேருக்கும் முன்விரோதம் என தகவல்.https://www.youtube.com/embed/SXHtWyT9TzM