நாகை சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கீச்சாங்குப்பம் கிராமம் சென்ற உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அங்குள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சாமாந்தாபேட்டையிலுள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று, பெற்றோரை இழந்த குழந்தைகளை சந்தித்து பேசினார்