விருதுநகர் ராஜபாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை 2 இளைஞர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பேருந்து, சங்கரன்கோவில் மூக்கு பகுதியில் சாலையில் இடையூறாக நின்ற இளைஞர்கள் மீது மோதுவது போல சென்றதால் ஆத்திரமடைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.