மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஸ்டேட் பேங்கில் பெண் அதிகாரிகளின் இரு செல்போன்களை முதியவர் ஒருவர் லாவகமாக திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகும் சிசிடிவி காட்சி வெளியாகிறது. இதுகுறித்து வங்கியின் பெண் துணை மேலாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், முதியவரை தேடி வருகின்றனர்.