news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கிய 15 பேர் கைது 400 போதை மாத்திரைகள், 5 ஊசிகள், கார் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கிய 15 பேர் கைது 400 போதை மாத்திரைகள், 5 ஊசிகள், கார் பறிமுதல்

வேலூர், குடியாத்தம்

38

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Online drugs

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி வாங்கி பயன்படுத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 400 மாத்திரைகள் மற்றும் 5 போதை ஊசிகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திராவின் வீ-கோட்டா பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மற்றும் ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

26ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்

5
12 mins agoshare
26ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை தகவல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau