news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராணிப்பேட்டையில் முழுகொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்
tv

Also Watch

tv

Read this

ராணிப்பேட்டையில் முழுகொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்

ராணிப்பேட்டை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Flood

ராணிப்பேட்டையில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள 144ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் நிலைகள் நிரம்பி பொதுபணித்துறைக்குச் சொந்தமான 369 ஏரிகளில் 144ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. 35ஏரிகள் 99சதவீதமும், 51ஏரிகள் 75சதவீதமும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

10
12 hrs 34 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau