news-tamil-logo

3/22/2026, 8:46:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 11ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை... பொதுத்தேர்வுக்கு பயந்து தற்கொலை?-விசாரணை
tv

Also Watch

tv

Read this

11ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை... பொதுத்தேர்வுக்கு பயந்து தற்கொலை?-விசாரணை

சிவகங்கை

Posted on: Mar 18, 2025 11:10 AM

79

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

சிவங்கையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற 11ம் வகுப்பு மாணவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க முயன்றபோது அங்கு மருத்துவர்கள் இல்லாததால்,

வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் பாதிவழியிலேயே உயிரிழந்தார்.

மாணவர் ஆதீஸ்வரன் பொதுத்தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
2 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved