ரூ.110 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல்.சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை.போதை பொருட்களை கடத்தியதாக 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை.ஏற்கனவே 4 முறை ஆஸ்திரேலியாவுக்கு போதை பொருட்களை கடத்தியதாக தகவல்.