தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மனிதநேய மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார்,1929 ஆம் ஆண்டு பிறந்த ரத்தினம்பிள்ளை 1959ஆம் ஆண்டு முதல் மருத்துவம் பார்க்க தொடங்கினார்,சிறிய காயம் முதல் பிரசவம் வரை ரூ.10 மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்த மனிதநேயம்,ஆயிரக்கணக்கில் சுகப்பிரசவம் செய்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை, உடல்நலக் குறைவால் காலமானார்,மக்களின் பேரன்பை பெற்ற மருத்துவர் ரத்தினம்பிள்ளை வயதுமூப்பு பிரச்சனை காரணமாக காலமானார்.