news-tamil-logo

3/22/2026, 7:31:50 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதாக 10 பேர் கைது... ரூ.35 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதாக 10 பேர் கைது... ரூ.35 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

பண்ருட்டி, கடலூர்

Posted on: Mar 30, 2025 07:02 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 செல்போன்களை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved