Home district-news மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை.. லுங்கியால் தூக்கிட்டு கைதி தற்கொலை..
tv

Also Watch

tv

Read this

மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை.. லுங்கியால் தூக்கிட்டு கைதி தற்கொலை..

கைதி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை

Updated: Aug 30, 2024 09:35 AM

2

By: Srini Vasan

35

மதுரை மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சிறைவாசி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த கன்னி சேர்வை பட்டி பகுதியைச்
சேர்ந்த 28 வயது தவஈஸ்வரன்

சின்னமனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை குற்றம்
புரிந்ததாக மதுரை மத்திய சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த நிலையில்

மதுரை மத்திய சிறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சிறைவாசியாக உள்ளார்

தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில்

தான் உடுத்தி இருந்த கைலியை (லுங்கி) கொண்டு சிறை வளாகத்திற்கு உள்ளேயே
தூக்கிட்டு நிலையில்

காவலர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்
வழியிலேயே அவர் இறந்ததாக கூறப்படுகிறது

சிறைவாசி இறந்த நிலையில் கரிமேடு காவல்துறையினர் சிறைவாசி இறப்பு குறித்து
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் உடற்கூறாய்வுக்காக இறந்த நபரின் உடல் மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
news-tamil-logo

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved