தனது இரு குழந்தைகள் வளரும் வரை அருகில் இருந்து பார்த்து கொள்ளும் தாயாக இருக்க ஆசைப்பட்டதால் மட்டுமே சினிமாவில் இருந்து விலகி இருந்ததாக நடிகை ரம்பா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குழந்தைகளுக்காகவே சினிமாவில் இருந்து விலகி இருந்ததாகவும், தன்னுடைய முதல் காதல் எப்போதுமே சினிமாதான் என்றும் கூறியுள்ளார்.