news-tamil-logo

3/22/2026, 9:50:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home bigstoriesnews புற்றீசலாக முளைக்கும் சரணாலயங்கள்.. விலங்குகளை வைத்து வியாபாரம்
tv

Also Watch

tv

Read this

புற்றீசலாக முளைக்கும் சரணாலயங்கள்.. விலங்குகளை வைத்து வியாபாரம்

தூங்குகிறதா ப்ளூ கிராஸ்?

Posted on: Sep 20, 2024 06:06 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BLUE CROSS

தமிழகத்தில் பூங்காக்கள் என்ற பேரில் அரிய வகை பறவை இனங்களின் நவீன சரணாலயங்கள் புற்றீசல் போல முளைத்து வரும் நிலையில் முறையான அனுமதி பெற்று உரிய ஆவணங்களோடு தான் அவை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

வசூலை அள்ளி கொழிக்கும் தொழிலாகவே மாறி இருக்கும் நவீன சரணாலயங்களை கண்காணிப்பது யார்? அவற்றை முறைப்படுத்துவது யார்? என்ற கேள்விகளோடு இந்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
16 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved